"சொல்லவே சுந்தரானந்த ரப்பா
தொல்லுலகில் கேசரியாம் வித்தை தன்னை
புல்லவே அதீதமென்ற மாண்பருக்கு
புகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்"
- போகர் -
இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.
இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு.
இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.
இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது.
இவர் சுந்தரானந்தர் சோதிட காவியம் என்னும் பெரும் நூலையும்,
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் தாண்டகம்
சுந்தரானந்தர் முப்பு
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்
சுந்தரானந்தர் அதிசய காராணம்
சுந்தரானந்தர் பூஜா விதி
சுந்தரானந்தர் தீட்சாவிதி
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் விஷ நிவாரணி
ஆகிய நூல்களையும் எழுதியுள்ளதாக தெரிகிறது.
இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.
தொல்லுலகில் கேசரியாம் வித்தை தன்னை
புல்லவே அதீதமென்ற மாண்பருக்கு
புகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்"
- போகர் -
இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.
இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு.
இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.
இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது.
இவர் சுந்தரானந்தர் சோதிட காவியம் என்னும் பெரும் நூலையும்,
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் தாண்டகம்
சுந்தரானந்தர் முப்பு
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்
சுந்தரானந்தர் அதிசய காராணம்
சுந்தரானந்தர் பூஜா விதி
சுந்தரானந்தர் தீட்சாவிதி
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் விஷ நிவாரணி
ஆகிய நூல்களையும் எழுதியுள்ளதாக தெரிகிறது.
இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.

Comments
Post a Comment