Skip to main content

தேமல், வெண்படை, படர்தாமரை, தொழுநோய் TINEA VERSI COLOR, LEUCODERMA





ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி, எலி, பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை, மாதா, பிதாக்கள் மன நோக்காட்டாலும், தெய்வ உருக்களை அழித்தலாலும், பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக.

1.   திரிபலாசூரணமாத்திரை மூன்று, தினமிருவேளை சாப்பிட்டுவர  வெண்படை  நீங்கும்
2.   அன்னபேதிச்செந்தூரம்100-200மிகி, பறங்கிப்பட்டைசூரணம்1-2கிராம், 5-10மிலி தேனில் கலந்து, தினம் 2வேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்
3.   கார்போகபற்று தயிரில் அல்லது எலுமிச்சைசாறில் கலந்து தடவ வெண்படை நீங்கும்
4.   பலகறைபற்பம்100-200மிகி, பறங்கிப்பட்டைசூரணம்1கிராம், 5-10மிலி பாலில் கலந்து பருகி, அருகன்தைலம் தடவிவர தேமல் நீங்கும்
5.   சீமைஅகத்திஇலையுடன்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசி,1மணி நேரம் ஊறவைத்து குளிக்க தேமல்  குணமாகும்
6.   திருநீற்றுப்பச்சை  இலைகளையரைத்துப்பூசி,1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க தேமல் நீங்கும்
7.   திப்பிலிச்சூரணம்  அரைதேக்கரண்டி,தேனில்,தினம்3வேளை நீடித்துச் சாப்பிட்டுவர தேமல் குணமாகும்
8.   சோற்றுக்கற்றாழை சோற்றை தினமும் பூசிவர வெண்படை குணமாகும்
9.   மஞ்சள்,அருகம்புல் சேர்த்தரைத்துப்பூசி,குளித்துவர சொறி,சிரங்கு, படர்தாமரை, புண்கள்,உடல் அரிப்பு குணமாகும்.
10. சந்தனக்கட்டையை எலுமிச்சைசாறிலரைத்துப்பூச படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு குணமாகும்
11. சீமையகத்திவேரை,எலுமிச்சை சாற்றிலரைத்துப்பூச படர்தாமரை குணமாகும்
12. கோவையிலைச்சாற்றுடன் சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி,வடித்துப் பூச படை,சொறி, சிரங்கு குணமாகும்
13. வல்லாரைசமூலத்தை,5ல்1ன்றாய்க் காய்ச்சி,வடித்து,50மிலி, தினமிரு வேளை நீடித்துப் பருக தொழுநோய் குணமாகும்
14. வேப்பிலையையரைத்து இரவில் பற்றிட்டு காலையில் கழுவ படை, சிரங்கு குணமாகும்
15. துவரைவேரை தே.எண்ணையில் கலந்து காய்ச்சி,உடலில் தேய்த்துவர கரும்புள்ளி, வெண்புள்ளி ஆகியன தீரும்
16. சிவனார்வேம்புவேர்,வாலுளுவைஅரிசி சமனெடுத்து,கருடன்கிழங்குச் சாற்றிலரைத்து குழித்தைலமிறக்கி,5-10துளிகள் உள்ளுக்கு கொடுத்து, மேலேயும் பூசிவர வெண்குஷ்டம், தொழுநோய் தீரும்
17. குப்பைமேனிஇலை,சீமைஅகத்திஇலை,உப்பு,மிளகு சேர்த்தரைத்துப் பூச படை,தேமல் குணமாகும்
18. சிவனார்வேம்புவேர்த்தைலம் 10துளி பாலுடனருந்த தொழுநோய்,படை தீரும்
19. சிவப்புஅழிஞ்சில்வேர்பட்டைதூள்100மிகி,கிராம்பு,சாதிக்காய்,சாதிபத்திரி சமன் கலந்த பொடி 200மிகி,கலந்து தேனில் குழைத்துச்சாப்பிட தொழுநோய் குணமாகும்
20. அழிஞ்சில்விதை எண்ணையைப்பூசி,உள்ளுக்கும் ஓரிரு துளி கொடுத்துவர தோல்நோய் குணமாகும்
21. வாய்விளங்கத்தை நீரிலரைத்துப் பூச படைகள் குணமாகும்
22. கொன்றைதுளிர்,புளியந்துளிர்,மிளகு சமனெடுத்தரைத்துப் பற்றிட படர்தாமரை குணமாகும்
23. அழிஞ்சில்வேர்பட்டை சூரணம் 100மி.கி. தினம்2வேளை,1வாரம் கொள்ள பாம்பு ,எலி, வெறிநாய், கடிவிடங்கள் ,தொழுநோய், கிரந்தி,புண், வயிற்றுப் போக்கு குணமாகும் .                                                                                 
 24. அத்திப்பழங்களை மட்டுமே அதிகம் உண்டுவர குஷ்டம் குனமாகும்.
25. முந்திரி மர பழங்களை மட்டுமே சாப்பிட்டுவர 2மாதத்தில் எவ்வளவு பெரிய குஷ்டமும் குணமாகும்.                                  
26. முள்ளங்கிவிதையை காடியில்(வினிகர்)ஊறவைத்து இரவில் பூசிபடுக்க வெண்குஷ்டம் மறையும்.
27. அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
28. வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து அரைத்து தினம் தேய்த்துக் குளித்து வர உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாகும்.
29. கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழு நோய் குணமாகும்.
30.   வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
31. பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை தேமல் உள்ள இடங்களில் பூசி வர தேமல்அகலும் .                 
32. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி அரைத்து பூச தேமல் குணமாகும்.
33. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வர தேமல்,படை,குணமாகும்
34.  நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர தேமல் குறையும்.
35. நாயுருவி இலைச் சாற்றை தடவி வர தேமல், படை குணமாகும்.
36. எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்துடன் தண்ணீர் சேர்த்து குழைத்துப் பூசி குளித்து வர தேமல் குறையும்.
37. மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேய்த்து வர தேமல் குறையும் .     
38. எலுமிச்சை பழச்சாற்றை தேய்க்க தேமல் மறையும்.
39.  சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து பூசி வர தேமல் நீங்கும்
40.  துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து பூச தேமல் நீங்கும்

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....