Skip to main content

இஸ்ரோ போகர் 7000


 
"தட்டையிலே காத்தாடி தான்பறந்து சந்திரனார் மண்டலத்தின் அளவுமட்டும்"

போகர் 7000த்தில் விண்ணுலகம் செல்வதற்கு காத்தாடி செய்யும் முறையை போகர் கூறியிருப்பார். காத்தாடியின் அளவு (size), காத்தாடி செலுத்துவதற்கான கயிறு நீளம் (fuel), சந்திரயானின் ராக்கெட் லாஞ்சர் மற்றும் ரோவரின் தன்மையை வெளிவட்டம் நடுவட்டம் உள் வட்டம் என மூன்று பிரிவுகளாக கூறியிருப்பார். இந்தப் பாடலை கவனமாக படித்து பார்த்தால் ஒரு எளிய அறிவியல் சூத்திரத்தை போகர் கூறியிருப்பது புரியவரும். பூமியின் காந்தாற்றலும் (gravitational force) சந்திரனின் இருpபாற்றலும் (airless exosphere) எப்படி காத்தாடி (விண்கலம்) வெற்றிகரமாக சந்திரனில் (moon) இறங்க இருக்கிறது சூட்சுமமாக கூறியிருப்பது விஞ்ஞானத்துக்கு சவால் விடும் தமிழர்களின் மெய் அறிவியலுக்கு சான்றாகும். போகரின் மரபணு தாக்கம்தானோ என்னவோ சந்திராயன் ஒன்று, இரண்டு, மூன்று என தமிழரின் மரபணு சார்ந்த மூளைதான் கைலாசவடிவு சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீரமுத்துவேல் ஆகிய சந்திரயான் இயக்குனர்களின் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கிறது. போகர் 7000 நூலின் இரண்டாம் பாகத்தில் உள்ள எட்டு பாடல்கள் (1800-1807) விண்ணுலகம் வழியாக சந்திர மண்டலம்  செல்லும் முறையை போகர் குறிப்பிடுகிறார். மூச்சுப் பயிற்சிக்கான செய்முறை போல் சொல்லப்படும் இந்தப் பாடலையும் தற்போதைய சந்திரயானையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வியப்பே மிஞ்சும்.

தானான பிரம்மகோடி வித்தைசெய்தேன் தாக்கான காத்தாடி வித்தைவித்தை மானான வித்தையிலும் அதீதவித்தை மாணாக்காள் புகலுகின்றேன் மகிமைகேளு வேனான பட்டமது கெஜமோபத்து வேகமுடன் நீளமது கெஜமோபத்து பானான வட்டமது நடுவட்டந்தான் பாங்குடனே உள்வட்டம் முழந்தான்ரண்டே (1800)

Two Module Configuration

இரண்டான பக்கவட்டம் மூன்றேயாகும் எழிலான நெடுவட்டம் நாலேயாகும்

Propulsion Module (Carries Lander from launch injection to Lunar orbit)

இரண்டான வெளிவட்டம் சக்கரம்போல் மூலத்தின் உள்வட்டம் கமலமாகும்

Lander Module (Rover is accommodated inside the Lander)

திரண்டான சுற்றோரம் கம்பியப்பா திரளான கம்பிகளில் காதுரண்டாம் உருண்டான நடுக்கம்பில் சூட்சாதாரம் உத்தமனே புறவட்டம் வளையமாமே (1801) வளைவுடனே ஒவ்வொன்றில் கொலுசுமாகும் 

(Magnet stepper motor for the actuator assembly of LVM-3) 

வரிகளிலே காந்தமது சத்தேயாகும் களையுடனே நாரென்ற பட்டேயாகும் கம்பிகளில் தையல்களை வோட்டவேண்டும் துலையுடனே கொலுசுகளில் குண்டேயாகும் (a box-like structure with a large solar panel mounted on one side and a cylindrical mounting structure for the lander (the Intermodular Adapter Cone) on top) தோராத கயறுகளில் சூட்சமாட்டி

(Rocket Launcher)

முளையுடனே பூமிதனில் (solid fuel) கயிறைமாட்டி மூர்க்கமுடன் பறக்கையில் கயிறைத்தட்டே (1802)

Safe and Soft Landing on Lunar Surface

தட்டையிலே காத்தாடி தான்பறந்து சந்திரனார் மண்டலத்தின் அளவுமட்டும் (moon's lunar orbit) நெட்டையிலே தான்பறந்து நின்றுவாடும் நிலையான சூட்சாதி சூட்சத்தாலே (cryogenic engine which is powered by liquid hydrogen and liquid oxygen) முட்டையிலே உள்ளிருந்த கருவைப்போலும் மெருகுடனே நின்றாடும் 

Lander Propulsion System

நெடுநேரந்தான் சட்டையிலே நார்பட்டு காற்றைக்கொண்டு சடுதியிலே தான்பறக்கும் பான்மைபாரே (1803) பான்மையாம் வாயுவது மேலாதாரம் பற்றுகையில் காத்தாடி மேலேநோக்கும் வான்மையுடன் (the thrust pushing the rocket up is greater than the force of gravity pulling the rocket down) நடுக்கம்பி வட்டந்தன்னில் நயமுடனே சூட்சாதி சூட்சந்தன்னை (The relatively high gravity -higher than all known asteroids, but lower than all Solar System planets - and lack of lunar atmosphere) மேன்மையுடன் கயிறுமாட்டி சுருக்கும்போது (propulsion to decelerate and achieve a soft landing) மெல்லெனவே காத்தாடி இறங்கலாகும் தான்மையுடன் சுக்கானின் (fuel) சூட்சமப்பா தாரணியில் ஆரறிவார் விசுவர்தானே (earth)(1804) விசுவனாம் (landing) தேவகம்மாள (sunlight power) சித்தன் வேணபடி செய்துமல்லோ சூட்சங்காண்பான் (Lander and Pragyan Rover) பசுவுடனே கன்றுசேர்ந்த கதையைப்போல கருத்தறியார் முழுமூடர் காண்பரோதான் முசுவுடைய (magnetic field of earth and ironic field of moon) இரும்பதனில் காந்தஞ்சேர்த்து முடித்தார்கள் காத்தாடி வினோதவித்தை நசுவுடைய சூட்சாதி சூட்சமார்க்கம் நாமுரைத்தபடி யாரும் கண்டிடாரே (1805) கண்டபடி கருத்துடைய சித்தர்தாமும் காசினியில் (north pole of moon) செய்தவரும் கண்டோரில்லை கண்டபடி காத்தாடி சூட்சாசூட்சம் கயிர்நிற்கும் வழியறியார் துறையுங்காணார் (south pole) கண்டபடி கருவூரார் செய்துபார்த்தார் கருத்திலே அவர்தனக்கு தோன்றவில்லை கண்டபடி எந்தனுட புத்தியாலே காத்தாடி யான்முடித்தேன் அவனியோர்க்கே (1806) சித்தர் கருவூரார் செய்ய முடியாததை தான் செய்தாக போகர் குறிப்பிடுகிறார்.

முடித்தேனே சீனமென்ற பதியில்தானும் முனையான காத்தாடி அடிவாரத்தில் படித்தளமாம் தோணியது மிகபோல்கட்டி பாங்கான மாளிகைபோல் தானமைத்து குடித்தனமாம் ஜனங்கள் பதினாயிரம்பேர் குடையடியில் தானேத்திக் கொண்டு சென்று நடித்துடனே தேவாதி தேவர்தானும் நாணமுற்று பார்த்திடவே நடத்தினேனே (1807) சந்திரனில் பாங்கான மாளிகை அமைத்து மக்கள் குடியேற முடியும் என்ற நம்பிக்கையை இஸ்ரோ மூலமாக போகர் விதைத்துள்ளார். TV இந்தியனாக, தமிழனாக, சித்த மருத்துவனாக பெருமை கொள்வோம். 

நன்றி : திரு. ஜான் கென்னடி, சிங்கப்பூர்.

Comments

Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அ

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் போற்

அளவை முறைகள்

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லிட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு

பிண்ணாக்கீசர்

"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியா அலைவாரே.!" "இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம்.!" - பிண்ணாக்கீசர் - இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார். இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார். பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது. இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம். இவர், பிண்ணாக்கர் மெய்ஞானம் பிண்ணாக்கர் ஞானப்பால் பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர் ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.