Skip to main content

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் சூர்யாஷ்டகம்

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்

கொனார்க் சூரிய கோயில்

அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு

ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு

நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

மங்கலக் குடியினில் மங்களமாய்க்

குடிகொண்டு மங்காத ஒளிவீசும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்

பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்

வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை

அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு

அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்

பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே

 சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ

உன்திருமுகம் காட்டி அருள்புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே

அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே

இச்செகம் போற்றும் கதிரவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

கண்ணால் காணும் கடவுள் நீ

கதிரொளி வீசும் கிரகமும் நீ

உன்னால் வாழும் உயிர்களைக் காக்க

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

நாளையும் கோளையும் நம்பி வாழும்

இப்புவியில் நன்மைகள் பல புரியவே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி

தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

விழியில் ஒளிதந்து புவியில்

புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

வான் மழை பொழிந்திட பயிர்கள்

விளைந்திட வையகம் தழைத்திட

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சூர்ய நமஸ்காரம் சர்வரோக நாசனம்

சூர்ய பகவானுக்கு ப்ரதி ஞாயிறன்று

விரதமிருந்து செந்தாமரை மலர்களால்

அர்ச்சித்தால் நலம் உண்டாகும்

சூர்யனின் வாகனமான மயிலுக்கு உணவளித்து

சூர்யனுக்கு உவந்த தானியமான கோதுமையை

செப்புப் பாத்திரத்திலிட்டு தானம் செய்து

சிவசூர்யநாராயணன் தாழ்பணிந்தால் கார்யசித்தியாகும்

சூர்யபகவானின் ஷேத்ரமான சூர்யனார் கோவில் சென்று

சிவசூர்யநாராயணனுக்கு செந்நிற ஆடை

அணிவித்து அபிஷேக ஆராதனை செய்து

வழிபட்டால் சர்வ ஜெயம் உண்டாகும்

சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்

சரணம் சரணம் ஆதித்யனே சரணம்

சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்

சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்

சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்

சரணம் சரணம் ஆதித்யனே சரணம்

சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்

சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்

சூரிய காயத்ரி  மந்திரம் :

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

ஸ்ரீ சூர்யாஷ்டகம்:

ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர.

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே.

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கஸ்யபாத்மஜம்.

ஸ்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்.

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

த்ரைகுண்யம் சமஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வரம்.

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் சவாயும் ஆகாசம் ஏவச.

ப்ரபும் சஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்

ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ ப்ரதீபனம்

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.


இதி ஸ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...